யாழ்.சுதுமலை திருலிங்கேச்சரம் ஆலய இலட்ச அர்ச்சனைப் பெருவிழா ஐப்பசிமாத இறுதி வெள்ளிக்கிழமை (11-11-2022) மாலை-3 மணி முதல் சிறப்பாக இடம்பெறும்.

இதன்போது செந்தமிழில் இலட்ச அர்ச்சனைப் பெருவிழா நடைபெற உள்ளதாகவும், அடியவர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறும் மேற்படி ஆலயத் தர்மகர்த்தா அறிவித்துள்ளார்.

Von Admin