Monat: April 2025

பங்குனி கடைசி வெள்ளி வழிபாடு

நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கஷ்டங்களும் பிரச்சனைகளும் இருக்கும். இந்த கஷ்டங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் காரணம் நம்முடைய கர்ம வினைகள் தான் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட கர்ம வினைகள் நீங்குவதற்கும் நம்முடைய வாழ்க்கையில் இதுவரை நாம் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும்…

மாவை கந்தனுக்கு மகா கும்பாபிஷேகம்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சூழலில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். சுமார் 50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் (11) காலை…

இன்றைய இராசிபலன்கள் (11.04.2025)

மேஷம் இன்று தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு…

உலகில் முதலில் தோன்றிய சிவன் கோவில்?

உலகில் முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் இராமநாதபுரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை. இது சிவபெருமானின் சொந்த ஊர் என்றும் சொல்லப்படுகிறது. உத்திரம் என்றால் உபதேசம், கோசம் என்றால் ரகசியம், மங்கை என்றால் பார்வதி தேவியை…

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் சப்பறத்திருவிழா(10.04.2025) 

சிறுப்பிட்டி மாதியந்தனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானஅலங்கார உற்சவ விஞ்ஞாபனம் எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன்09 ஆம் நாள் சப்பறத்திருவிழா உபயம் திருமதி.பரமேஸ்வரன் புஸ்பராணி குடும்பத்தினர் திருமதி.தவேந்திரன் கனகம்மா…

கீரிமலை நாகுலேஸ்வரம் கோயில்

கீரிமலை நாகுலேஸ்வரம் கோயில் (தமிழ்: கரீசாலையின் திருட்டம்பலேஸ்வரம் கோவில் என்றும் வரலாற்று ரீதியாக அறியப்படுகிறது), கீர்மலை என்ற புகழ்பெற்ற இந்து கோவிலாகும், இது வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தின் வடக்கே அமைந்துள்ளது. இப்பகுதியின் மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்றான இது தீவின் பஞ்ச…

பங்குனி உத்திரம் தினை மாவு விளக்கு

இந்த கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் முருகன். பங்குனி உத்திரத்தின் அழகன் முருகன். நிறைய தெய்வங்களுக்கு இந்த பங்குனி உத்திர திருநாளில் திருமண வைபவம் நடந்திருக்கிறது. இந்த நாளில் முருகப்பெருமானினை வழிபாடு செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு நிச்சயம் சீக்கிரம் திருமணம் நடக்கும். சிவன்…

வாழ்வில் வளம் தரும் பங்குனி உத்திர வழிபாடு!

பங்குனி மாதத்தில் வரும் கடைசி நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் பங்குனி உத்திரம் திருவிழா ஆகும் . பங்குனி உத்திரமானது இந்த ஆண்டு ஏப்ரல் (10) இன்று பிற்பகல் 2.07 மணிக்குத் தொடங்கி நாளை ஏப்ரல் 11ஆம் திகதி மாலை 4.11…

குரு நட்சத்திர மாற்றத்தால் அதிர்ஷ்டத்தில் அள்ளப்போகும் ராசிகாரர்கள்

குருவின் நட்சத்திர மாற்றம் இன்று (10) மாலை 07:51 மணிக்கு இடம்பெறவுள்ளது. ரோகிணி நட்சத்திரத்தில் பயணித்து வரும் குரு தற்போது மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையவுள்ள நிலையில், இதனால் 4 ராசிகளுக்கு நன்மை உண்டாகும். இன்று முதல் குரு மிருகசீரிடம் நட்சத்திரத்தில்…

மரண அறிவித்தல் வன்னியசிங்கம் கெங்காஜீவன் (07-04-2025, அவுஸ்திரேலியா)

யாழ்,சிறுப்பிட்டி மேற்கினை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவினை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் கெங்காஜீவன் 07-04-2025 அவுஸ்திரேலியாவில் காலமானார் என்பதனை மிகுந்த துயரத்தோடு அறியத்தருகின்றோம்.அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடையஎல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.தொடர்புகளிற்கு :கோபிநாத் (சகோதரன்)…