Kategorie: ஆன்மீகம்

ஐப்பசி கார்த்திகை: விரதம் இருந்தால் கோடி புண்ணியம்

ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை தினத்தன்று விரதம் இருக்கும் வழக்கம் இந்து மக்களிடையே இருந்து வரும் நிலையில் ஐப்பசி மாத கார்த்திகை விரதம் இருந்தால் கோடி நன்மை என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர் ஐப்பசி மாத கார்த்திகை தினத்தன்று முருகன் கோவிலில்…

இன்றைய ராசி பலன்.(10.11.2022)

மேஷம் இன்று குடும்பத்தினருடன் கருத்து வேறுப்பாடுகள் ஏற்பட்டு வீண் பிரச்சினைகள் தோன்றும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் ஏற்படும். வருமானம் பெருகும். ரிஷபம் இன்று உங்களுக்கு…

கன்னியாகுமரியில் திருப்பதி தேவஸ்தான லட்டு: பக்தர்கள் மகிழ்ச்சி

திருப்பதி சென்றால் பக்தர்கள் தவறாமல் வாங்கி வருவது லட்டு பிரசாதம் என்பது அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் நேற்று முதல் லட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதற்காக சுமார் 3000 திருப்பதியில்…

நல்லூரில் இருந்து கதிர்காமத்திற்கு திருத்தல தரிசன யாத்திரை

இலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கு இடையேயான பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி யாழ்ப்பாணத்தில் இருந்து , கதிர்காமத்திற்கு புனித திருத்தல தரிசன யாத்திரை ஆரம்பமாகியுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை வழிபாடுகளை…

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்!

ஒருவரின் குணநலன் அவர் பிறந்த மாதம் மற்றும் தேதிகளை பொறுத்து மாறுபடும். அந்தவகையில், நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். பூமியில் ஒரு உயிரினம் பிறப்பதற்கு முன்பே அதன் விதி நிர்ணயிக்கப்பட்டுகிறது. அதனுடன், அவர்களின் நற்செயல்களும், தீயசெயல்களும்,…

இன்றைய இராசிபலன்கள் ( 28.10.2022)

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். உங்களை மாற்றிக் கொள்வது நல்லது. பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் ஈகோ…

தீபாவளி நாளில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான சிவலிங்கம்

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசம்பாளையத்தில், அமராவதி & குடகுணாறு ஆறுகளின் சங்கமம் அருகே, 6 அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. தீபாவளி நாளில் இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சில தர்மகர்கள் அவரை அணுகிய பிறகு நில உரிமையாளர் தனது…

சஷ்டியில் விரதம் இருந்தால் சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகும்!

நமக்கு இஷ்டமான வாழ்க்கையைத் தருவார் கந்தபெருமான். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சஷ்டியில் விரதம் இருந்தால், சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகச் செய்வார் பார்வதிபாலன். ஏனென்றால்… சிவ-பார்வதியின் மைந்தனாக இவ்வுலகுக்கு இஷ்டப்பட்டு வந்தவராயிற்றே பாலமுருகன்! சரவணப்பொய்கையில் முருகனாய் அவதரித்த சிவபாலனுக்கு ஐப்பசி மாத…

இன்று சனிக்கிழமை சனி பகவானை. வணங்கிடுவோம்.

சனி பகவான் பெயரைக் கேட்டாலே, பக்தர்களிடம் ஒருவித அச்ச உணர்வு தலை தூக்கி விடுகிறது. அவரை வழிபாடு செய்பவர்களும் கூட, சனீஸ்வரன் நமக்கு எந்த தீய பலன்களையும் தந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் வழிபாட்டை மேற்கொள்கிறார்கள். குருப்பெயர்ச்சியின் போது மகிழ்ச்சியில் திளைப்பவர்கள், ராகு-கேது…

சிறந்த நற்பலன்களை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமை விரதம்.

வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு அபிஷேகத்திற்கு தேவையான பசும்பாலை வழங்கினால் பணவரவு உண்டாகும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சிக்க தனலாபம் கிடைக்கும். மேலும்,…