பங்குனி உத்திரம் தினை மாவு விளக்கு
இந்த கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் முருகன். பங்குனி உத்திரத்தின் அழகன் முருகன். நிறைய தெய்வங்களுக்கு இந்த பங்குனி உத்திர திருநாளில் திருமண வைபவம் நடந்திருக்கிறது. இந்த நாளில் முருகப்பெருமானினை வழிபாடு செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு நிச்சயம் சீக்கிரம் திருமணம் நடக்கும். சிவன்…