Kategorie: ஆன்மீகம்

இன்றைய இராசிபலன்கள் (19.04.2025)

மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்று லாபகரமாக சிந்திப்பீர்கள். எந்த ஒரு வேலையை செய்தாலும் அதில் ஒரு ஆதாயம் தேடுவீர்கள். மூச்சு விட்டால் கூட அதற்கு என்ன லாபம் என்று சிந்திக்க கூடிய அளவுக்கு இன்று உங்களிடம் அதிகப்படியான சுயநலம் இன்று வெளிப்படும்.…

தோஷம் நீக்கும் தூப பரிகாரம்

நம்முடைய முன் ஜென்மத்தின் கர்ம வினைகளின் அடிப்படையிலும் நாம் செய்த பாவத்தின் அடிப்படையிலும் சிலருக்கு ஜாதக ரீதியாகவே பிறக்கும் பொழுதே சில தோஷங்களோடு பிறந்திருப்பார்கள். இன்னும் சிலரோ தங்கள் வாழ்நாளில் செய்த பாவங்களினால் அவர்களுக்கு தோஷங்கள் உண்டாகி இருக்கும். மேலும் நாம்…

இன்றைய இராசிபலன்கள் (18.04.2025)

மேஷம் இன்று மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும். பிரச்சனைகள் தீரும். தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட…

செல்வ செழிப்புடன் வாழ சங்கடஹர சதுர்த்தி பரிகாரம்

முழு முதற் கடவுளாக திகழக் கூடியவர் விநாயகப் பெருமான் என்றும் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய தடைகள் அனைத்தையும் நீக்கி வேண்டிய வரத்தை தரக்கூடியவராகவும் அவர் திகழ்கிறார் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த…

இன்றைய இராசிபலன்கள் (16.04.2025)

மேஷம் இன்று அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும்…

இன்றைய இராசிபலன்கள் (13.04.2025)

மேஷம் இன்று பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். ஆனாலும் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தின் மூலம் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த…

இன்றைய இராசிபலன்கள் (12.04.2025)

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள். மேஷம்:இன்று சந்திரன் சஞ்சாரம் மன சஞ்சலத்தை ஏற்படுத்தும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் திடீர்…

ஆயிரம் மடங்கு பலன் தரும் ராம மந்திரம்

ராமபிரான் அவதரித்த தினமாக திகழ்வதுதான் ராமநவமி. பங்குனி மாதத்தில் அமாவாசை முடிந்து வரக்கூடிய வளர்பிறை நவமி திதி அன்றுதான் ராமபிரான் அவதரித்தார். அந்த ராமநவமி என்பது இந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில்…

பங்குனி கடைசி வெள்ளி வழிபாடு

நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கஷ்டங்களும் பிரச்சனைகளும் இருக்கும். இந்த கஷ்டங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் காரணம் நம்முடைய கர்ம வினைகள் தான் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட கர்ம வினைகள் நீங்குவதற்கும் நம்முடைய வாழ்க்கையில் இதுவரை நாம் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும்…

உலகில் முதலில் தோன்றிய சிவன் கோவில்?

உலகில் முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் இராமநாதபுரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை. இது சிவபெருமானின் சொந்த ஊர் என்றும் சொல்லப்படுகிறது. உத்திரம் என்றால் உபதேசம், கோசம் என்றால் ரகசியம், மங்கை என்றால் பார்வதி தேவியை…