Kategorie: ஆன்மீகம்

நல்லூரில் இருந்து கதிர்காமத்திற்கு திருத்தல தரிசன யாத்திரை

இலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கு இடையேயான பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி யாழ்ப்பாணத்தில் இருந்து , கதிர்காமத்திற்கு புனித திருத்தல தரிசன யாத்திரை ஆரம்பமாகியுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை வழிபாடுகளை…

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்!

ஒருவரின் குணநலன் அவர் பிறந்த மாதம் மற்றும் தேதிகளை பொறுத்து மாறுபடும். அந்தவகையில், நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். பூமியில் ஒரு உயிரினம் பிறப்பதற்கு முன்பே அதன் விதி நிர்ணயிக்கப்பட்டுகிறது. அதனுடன், அவர்களின் நற்செயல்களும், தீயசெயல்களும்,…

இன்றைய இராசிபலன்கள் ( 28.10.2022)

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். உங்களை மாற்றிக் கொள்வது நல்லது. பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் ஈகோ…

தீபாவளி நாளில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான சிவலிங்கம்

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசம்பாளையத்தில், அமராவதி & குடகுணாறு ஆறுகளின் சங்கமம் அருகே, 6 அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. தீபாவளி நாளில் இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சில தர்மகர்கள் அவரை அணுகிய பிறகு நில உரிமையாளர் தனது…

சஷ்டியில் விரதம் இருந்தால் சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகும்!

நமக்கு இஷ்டமான வாழ்க்கையைத் தருவார் கந்தபெருமான். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சஷ்டியில் விரதம் இருந்தால், சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகச் செய்வார் பார்வதிபாலன். ஏனென்றால்… சிவ-பார்வதியின் மைந்தனாக இவ்வுலகுக்கு இஷ்டப்பட்டு வந்தவராயிற்றே பாலமுருகன்! சரவணப்பொய்கையில் முருகனாய் அவதரித்த சிவபாலனுக்கு ஐப்பசி மாத…

இன்று சனிக்கிழமை சனி பகவானை. வணங்கிடுவோம்.

சனி பகவான் பெயரைக் கேட்டாலே, பக்தர்களிடம் ஒருவித அச்ச உணர்வு தலை தூக்கி விடுகிறது. அவரை வழிபாடு செய்பவர்களும் கூட, சனீஸ்வரன் நமக்கு எந்த தீய பலன்களையும் தந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் வழிபாட்டை மேற்கொள்கிறார்கள். குருப்பெயர்ச்சியின் போது மகிழ்ச்சியில் திளைப்பவர்கள், ராகு-கேது…

சிறந்த நற்பலன்களை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமை விரதம்.

வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு அபிஷேகத்திற்கு தேவையான பசும்பாலை வழங்கினால் பணவரவு உண்டாகும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சிக்க தனலாபம் கிடைக்கும். மேலும்,…

வியாழக்கிழமை நாளில் நடைபெறும் பிரதோஷ பூஜையின் சிறப்புகள்.

குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷமும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிவபெருமான், தட்சிணமூர்த்தி அம்சமாக கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு போதித்தார் என்கிறது புராணம். எனவே, குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், சிவ பூஜை செய்வதும் விரதமிருந்து, ருத்ரம் ஜபித்தும்…

தீபத்தின் திரி வகைகளும் அதன் அற்புத பலன்களும் 

தாமரை மலரின் தண்டுப் பகுதியை வெயிலில் காய வைத்து அதன் மூலம் திரியினைத் தயார் செய்து தீபம் ஏற்றினால் முன்வினைப் பாவங்கள் நீங்கி நிலையான செல்வம் வரும். பொதுவாக பருத்திப்பஞ்சுதிரிகொண்டேதீபங்கள் ஏற்றப் படுகின்றது. இத்திரியினைப் பயன்படுத்தி விளக்கு ஏற்றினால் குடும்பம் மகிழ்ச்சியாக…

சர்வ ஏகாதசி அன்று விரதமுறையை பின்பற்றி வழிபாடு செய்வது எப்படி…?

பகவானின் திருவடியில் பட்ட ஒரு துளி தீர்த்தம்,கங்கைக்குச் சமமான புனிதம் வாய்ந்தது. பெருமாளின் திருவடியைத் தரிசிப்பது, வைகுண்ட தரிசனத்தைவிட பவித்திரமானது. இத்தனை நற்செயல்களுக்கும் ஈடானது ஏகாதசி விரதம் என்கிறார் பகவான் கிருஷ்ணர். காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும்…