Kategorie: ஆலயங்கள்

மாவை கந்தனுக்கு மகா கும்பாபிஷேகம்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சூழலில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். சுமார் 50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் (11) காலை…

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் சப்பறத்திருவிழா(10.04.2025) 

சிறுப்பிட்டி மாதியந்தனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானஅலங்கார உற்சவ விஞ்ஞாபனம் எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன்09 ஆம் நாள் சப்பறத்திருவிழா உபயம் திருமதி.பரமேஸ்வரன் புஸ்பராணி குடும்பத்தினர் திருமதி.தவேந்திரன் கனகம்மா…

கீரிமலை நாகுலேஸ்வரம் கோயில்

கீரிமலை நாகுலேஸ்வரம் கோயில் (தமிழ்: கரீசாலையின் திருட்டம்பலேஸ்வரம் கோவில் என்றும் வரலாற்று ரீதியாக அறியப்படுகிறது), கீர்மலை என்ற புகழ்பெற்ற இந்து கோவிலாகும், இது வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தின் வடக்கே அமைந்துள்ளது. இப்பகுதியின் மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்றான இது தீவின் பஞ்ச…

சிறுப்பிட்டி – மாதியந்தனை இலுப்பையடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் அலங்கார விஞ்ஞாபனம் – 2025

சிறுப்பிட்டி வடக்கு – மாதியந்தனை இலுப்பையடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் குரோதி வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் – 2025 ஆரம்பம் 02-04-2025.. புதன்கிழமை நிறைவு 12-04 2025..சனிக்கிழமை முத்துமாரி அம்பாள் மெய்யடியார்களே! இலங்காபுரியின் வடபால் சகல வளங்களும்…

சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி ஆலய 1ம் நாள் அலங்கார திருவிழா!

சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி ஆலய அலங்கார திருவிழா 14.03.2025 இன்றில் இருந்து ஆரம்பம் ஆகின்றதுஇன்றய திருவிழாவின் உபயம் திரு.வினாசித்தம்பி சோதிப்பிள்ளை குடும்பம் திரு.பூதத்தம்பி சரஸ்வதி குடும்பம்: பக்தியுடன் பத்தர்கள் அழகுறு அம்மனை அவள் விழாக்கோலத்தை தரிசித்து அருள்பெபெறுவோம்,

சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி ஆலயத்தின் வைரவர் சாந்தி இடம்பெறுகின்றது

இன்றைய நாள் வைரவர் சாந்தி இடம்பெறுகின்றது 14.03.2024 நாளைய நாளிலிருந்து அலங்கார திருவிழா ஆரம்பம் ஆகின்றது பக்தியுடன் பத்தர்கள் அழகுறு அம்மனை அவள் விழாக்கோலத்தை தரிசித்து அருள்பெறுக

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் சிறப்புகள்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பாரதத்தின் மூன்று கடல்களும் (இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடா) சந்திக்கும் பிரமிக்க வைக்கும் இடத்தில் உள்ளது. கன்னியாகுமரி பகவதி அம்மனின் இந்த ஆலயம் பூர்வகாலத்தில் “குமாரி அம்மன் கோவில்” என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இக்கோவிலின்…

கார்த்திகை மாதம் கண் திறந்து அருள்புரியும் லட்சுமி நரசிம்மர்

வருடத்தில் 12 மாதமும் யோக நிலையில் இருக்கும் சோளிங்கர் நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் கண்திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நிலையில் அவரை தரிசிக்க பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர்…

மேருமலையே கீரிமலை ஆகும் 

சிவபூமி என்பது இலங்கு கை என்று மகாலட்சுமிக்கு கிருஸ் ன பகவானால் அளிக்கப்பட்டது .இலங்கு கை ,மருவி இலங்கை ஆனது .மேருமலையே கீரிமலை ஆகும் .சிவபெருமானுக்காக இலங்கையைக் காக்க, ஐந்து திசைகளில் எழுப்பப்பட்ட பஞ்சேஸ்வரங் களில் ஒன்றாக நகுலேஸ்வரம் விளங்குகின்றது. வடக்கே…

யாழில் தொடர்ச்சியாக 24 மணிநேர அகில உலக அகண்ட பஜனை

யாழ்ப்பாணம் சத்தியசாயி சேவா நிலைய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அகில உலக அகண்ட பஜனை நிகழ்வு தொடர்ச்சியாக 24 மணித்தியாலங்கள் இரவு,பகலாக நடைபெற உள்ளது. இதற்கமைய சேர்.பொன்.இராமநாதன் வீதி, திருநெல்வேலியில் அமைந்துள்ள மேற்படி நிலைய மண்டபத்தில் சனிக்கிழமை(12.11.2022) மாலை-5.50 மணியளவில் பிரசாந்திக் கொடியேற்றம்…