Kategorie: கோயில்கள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் சிறப்புகள்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பாரதத்தின் மூன்று கடல்களும் (இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடா) சந்திக்கும் பிரமிக்க வைக்கும் இடத்தில் உள்ளது. கன்னியாகுமரி பகவதி அம்மனின் இந்த ஆலயம் பூர்வகாலத்தில் “குமாரி அம்மன் கோவில்” என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இக்கோவிலின்…

கார்த்திகை மாதம் கண் திறந்து அருள்புரியும் லட்சுமி நரசிம்மர்

வருடத்தில் 12 மாதமும் யோக நிலையில் இருக்கும் சோளிங்கர் நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் கண்திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நிலையில் அவரை தரிசிக்க பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர்…

மேருமலையே கீரிமலை ஆகும் 

சிவபூமி என்பது இலங்கு கை என்று மகாலட்சுமிக்கு கிருஸ் ன பகவானால் அளிக்கப்பட்டது .இலங்கு கை ,மருவி இலங்கை ஆனது .மேருமலையே கீரிமலை ஆகும் .சிவபெருமானுக்காக இலங்கையைக் காக்க, ஐந்து திசைகளில் எழுப்பப்பட்ட பஞ்சேஸ்வரங் களில் ஒன்றாக நகுலேஸ்வரம் விளங்குகின்றது. வடக்கே…

யாழில் தொடர்ச்சியாக 24 மணிநேர அகில உலக அகண்ட பஜனை

யாழ்ப்பாணம் சத்தியசாயி சேவா நிலைய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அகில உலக அகண்ட பஜனை நிகழ்வு தொடர்ச்சியாக 24 மணித்தியாலங்கள் இரவு,பகலாக நடைபெற உள்ளது. இதற்கமைய சேர்.பொன்.இராமநாதன் வீதி, திருநெல்வேலியில் அமைந்துள்ள மேற்படி நிலைய மண்டபத்தில் சனிக்கிழமை(12.11.2022) மாலை-5.50 மணியளவில் பிரசாந்திக் கொடியேற்றம்…

சுதுமலை திருலிங்கேச்சரருக்கு இலட்ச அர்ச்சனைப் பெருவிழா

யாழ்.சுதுமலை திருலிங்கேச்சரம் ஆலய இலட்ச அர்ச்சனைப் பெருவிழா ஐப்பசிமாத இறுதி வெள்ளிக்கிழமை (11-11-2022) மாலை-3 மணி முதல் சிறப்பாக இடம்பெறும். இதன்போது செந்தமிழில் இலட்ச அர்ச்சனைப் பெருவிழா நடைபெற உள்ளதாகவும், அடியவர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறும் மேற்படி ஆலயத் தர்மகர்த்தா அறிவித்துள்ளார்.

இந்தியாவின் ஐந்து பணக்கார கோயில்கள் என்னென்ன?

திருப்பதி உள்பட இந்தியாவில் பல பணக்கார கோவில்கள் இருக்கும் நிலையில் டாப் 5 பணக்கார கோவில்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம் இந்தியாவின் பணக்கார கோவில்களில் முதலிடத்தில் இருப்பது திருப்பதி கோயில் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தாலும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில்…

சென்னை சிவாலயங்களில் அன்னாபிஷேகம்: திரண்ட பக்தர்கள்

சென்னையில் உள்ள சிவாலயங்களில் அன்னாபிஷேகம் செய்யப்பட்டதையடுத்து பக்தர்கள் திரண்டு வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் செய்வது வழக்கமாக உள்ளது.தஞ்சை பெரிய கோவில் உள்பட தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் இன்றைய பெளர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது

கன்னியாகுமரியில் திருப்பதி தேவஸ்தான லட்டு: பக்தர்கள் மகிழ்ச்சி

திருப்பதி சென்றால் பக்தர்கள் தவறாமல் வாங்கி வருவது லட்டு பிரசாதம் என்பது அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் நேற்று முதல் லட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதற்காக சுமார் 3000 திருப்பதியில்…

செல்வச்சந்நிதி ஆலயச் சூழலில் கந்தசஷ்டி விரத நாட்களில் கதாப்பிரசங்கம்.

எதிர்வரும் கந்தசஷ்டி விரத நாட்களில் செல்வச்சந்நிதி ஆலயச் சூழலில் „சைவ விபூசனன் ஜெயகோபால“ ஐயா அவர்கள் மற்றும் அவர்களுடைய குழுவினருடன் இணைந்து „கந்தபுராணத்தில் தவமும் யோகமும்“ என்ற தலைப்பில் கதாப்பிரசங்க நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. விரத நாட்களில் சைவநெறி குறித்த அறிவை மேம்படுத்திக்கொள்ள…

தீபாவளி நாளில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான சிவலிங்கம்

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசம்பாளையத்தில், அமராவதி & குடகுணாறு ஆறுகளின் சங்கமம் அருகே, 6 அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. தீபாவளி நாளில் இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சில தர்மகர்கள் அவரை அணுகிய பிறகு நில உரிமையாளர் தனது…