Tag: 12. November 2022

மேருமலையே கீரிமலை ஆகும் 

சிவபூமி என்பது இலங்கு கை என்று மகாலட்சுமிக்கு கிருஸ் ன பகவானால் அளிக்கப்பட்டது .இலங்கு கை ,மருவி இலங்கை ஆனது .மேருமலையே கீரிமலை ஆகும் .சிவபெருமானுக்காக இலங்கையைக் காக்க, ஐந்து திசைகளில் எழுப்பப்பட்ட பஞ்சேஸ்வரங் களில் ஒன்றாக நகுலேஸ்வரம் விளங்குகின்றது. வடக்கே…

சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்க வேண்டிய ராசிக்காரர்கள்.

கும்பம் மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு அதிபதியாக இருப்பவர் சனி பகவான். எனவே இவர்கள் நிச்சயமாக சனிக்கிழமை விரதத்தை கடைபிடித்தால் நல்ல பலன் கிடைத்து, வாழ்க்கை இனிமையாக இருக்கும். ரிஷபம், கன்னி, துலாம் மற்றும் கும்ப ராசிக்காரர்களின் லக்னத்திற்கு யோகாதிபதியாக சனி பகவான்…

ஏழை தாயின் காணிக்கையும் இயேசுவின் திருமொழியும்!- சினோஜ் கட்டுரைகள்

உலகின் பரவலான மதங்களில் ஒன்றாகக் கிருஸ்தவ மதமும் அறியப்படுகிறது. இதையொரு மார்க்கமென்றும் சமய அறிஞர்கள் கூறி வருகின்றனர்.800 கோடியை நெருங்கி வரும் உலக மக்கள் தொகையில், சுமார் 220 கோடிப் பேர் கிருஸ்தவ மதத்தைச் சார்ந்தோராக அறியப்படுகின்றனர். இது உலக மக்கள்…

இந்த 5 பொருட்களை சுமங்கலி பெண்கள் தானம் கொடுக்க கூடாதா?

பொதுவாக சுமங்கலி கைகளால் தானம் பெறுவதும், சுமங்கலி கைகளால் தானம் கொடுப்பதும் மிகுந்த நன்மைகளை கொடுக்கக்கூடிய ஒரு பரிகாரமாக இருந்து வருகிறது. ஆனால் குறிப்பிட்ட சில பொருட்களை சுமங்கலி பெண்கள் தானம் கொடுப்பது கூடாது என்றும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அப்படியான தானம்…

யாழில் தொடர்ச்சியாக 24 மணிநேர அகில உலக அகண்ட பஜனை

யாழ்ப்பாணம் சத்தியசாயி சேவா நிலைய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அகில உலக அகண்ட பஜனை நிகழ்வு தொடர்ச்சியாக 24 மணித்தியாலங்கள் இரவு,பகலாக நடைபெற உள்ளது. இதற்கமைய சேர்.பொன்.இராமநாதன் வீதி, திருநெல்வேலியில் அமைந்துள்ள மேற்படி நிலைய மண்டபத்தில் சனிக்கிழமை(12.11.2022) மாலை-5.50 மணியளவில் பிரசாந்திக் கொடியேற்றம்…

இன்றைய ராசிபலன் (12-11-2022)

மேஷம்:இன்று சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து உங்கள் மனதில்…